மதுரை சிறையில் செல்போன் பறிமுதல் : 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை மத்திய சிறையில், கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-11-11 08:15 GMT
மதுரை மத்திய சிறையில், கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.  துணை சிறை அலுவலர் இளங்கோ தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தியபோது, சிறையின் கழிவறை கோப்பையில் செல்போன் சிக்கியது. இதையடுத்து, செல்போன் மற்றும் 2 பேட்டரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த அறையில் உள்ள கைதிகள் அழகிரி,பார்த்திபன், கட்டை பிரபு ஆகிய 3 பேர் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்