திருத்தணி : மென்பொருள் நிறுவனத்தில் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதூர் அருகே உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-11-09 03:29 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதூர் அருகே உள்ள தனியார் மென்பொருள்  நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைததனர்.ஆனாலும் பல லட்சம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.தீ விபத்திற்கான காரணம் போலீசார் சாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்