நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2018-11-08 06:23 GMT
Water Level,Nellai,Dams in Nellai,Heavy Rain,Rain,Papanasam Dam,Servalar Dam,Manimuthar Dam
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் இன்னும் சில தினங்களில் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்