போலீசாருடன் தீபாவளி கொண்டாடிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்...

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-06 02:22 GMT
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் அவர் தீபாவளியை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எந்த குற்றசம்பவங்களும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்