உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Update: 2018-11-05 12:03 GMT
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்