திருச்சியில் ரூ. 4 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 4 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-10-26 16:17 GMT
திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 4 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை நடத்திய அதிரடி வேட்டையில் சென்னையில் வசிக்கும் இளையாங்குடி தாஜூதின் , ஜாஹீர் உசேன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில், அதிக அளவில் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். 
Tags:    

மேலும் செய்திகள்