பாலியல் குற்றச்சாட்டு - பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் கோவிந்தராஜ் கடந்த 22ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2018-10-26 13:00 GMT
* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான  பேராசிரியர் கோவிந்தராஜ் கடந்த 22ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு இன்று பல்கலைக்கழகத்தில் நடந்த 
ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

* கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர்,  பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்  பாலியல் தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்