திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி

விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.

Update: 2018-10-25 21:34 GMT
விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன்,  தான் திருந்தி வாழப் போவதாக கூறி  விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம்  மனு அளித்தார். அதனை ஏற்று கொண்ட எஸ்.பி., வரதராஜனுக்கு அறிவுரை கூறி எச்சரித்தும் அனுப்பி வைத்தார். திருமணம் செய்து கொண்டதால் திருந்தி வாழ போவதாக கூறிய ரவுடி வரதராஜன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்