"கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம்" - விஜயபாஸ்கர்

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

Update: 2018-10-25 02:01 GMT
கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். தாம்பரம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொசுக்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து அழிக்க 24 மணி நேரம் கெடு விதித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்