"மீ டூ விவகாரத்தில் மனசாட்சியோடு நடக்க வேண்டும்" : ஜி.கே.வாசன் கருத்து

மீ டூ விவகாரத்தில், குற்றம் சாட்டுபவர்களும், குற்றத்திற்குள்ளானவர்களும் பொது வெளியில் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-22 13:18 GMT
மீ டூ விவகாரத்தில், குற்றம் சாட்டுபவர்களும், குற்றத்திற்குள்ளானவர்களும் பொது வெளியில் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்