சேலம் : டெங்கு பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமனம்

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-10-22 08:44 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, பன்றிக் காய்ச்சலை தடுக்க மாவட்டம் முழுவதும் 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரம் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்