சமயபுரம் சுங்கச் சாவடியில்போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி...
தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் துவங்கியதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் துவங்கியதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 50 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.