சென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2018-10-21 07:57 GMT
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகை உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 22ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்