தாமிரபரணி நதிக்கு பரணி மகா ஆரத்தி காட்டும் விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கஸ்வர சுவாமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Update: 2018-10-21 01:21 GMT
தாமிரபரணி புஷ்கரம் விழாவின் பத்தாம் நாளான நேற்று, நெல்லை குறுக்குதுறை முருகன் கோவில்  தாமிரபரணி நதிக்கு பரணி மகா ஆரத்தி காட்டும் விழா நடைபெற்றது. இதில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கஸ்வர சுவாமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த விழா வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்