பேருந்து மோதி விபத்து : மனைவி, பேரன் கண்முன்னே முதியவர் உயிரிழப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார்.

Update: 2018-10-15 16:43 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார். மனைவி மற்றும் பேரன் கண்முன்னே நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்