உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-10-14 09:55 GMT
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 33 செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்