தாமிரபரணி மஹா புஷ்கர விழா : புனித நீராட குவிந்து வரும் மக்கள்

மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லை தாமிரபரணி நதியில் புனித நீராட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2018-10-14 07:51 GMT
மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லை தாமிரபரணி நதியில் புனித நீராட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே பொது மக்கள் புனித நீராடி வருகின்றனர்.140 க்கும் மேற்ப்பட்ட படித்துறைகளில் ஆயிரக்கணக்கானோர் நீராடி வருகின்றனர்.  அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளும், கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்