அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி

புதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-10-11 14:08 GMT
புதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் மேடையேறிய ,வினோத் என்ற கல்லூரி மாணவர் , "புதுச்சேரி அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?  என ஆளுநர் கிரண்பேடியிடம்  கேள்வி எழுப்பினார்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் கிரண்பேடி, மாணவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்கையில் மவுனமாக அமர்ந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்