நெல்லையில் 144 ஆண்டுகளுக்குப்பின் தாமிபரணி புஷ்கரம்

144 ஆண்டுகளுக்குப்பின், தாமிபரணி புஷ்கரம் நாளை புதன்கிழமை துவங்குகிறது.

Update: 2018-10-10 16:33 GMT
144 ஆண்டுகளுக்குப்பின், தாமிபரணி புஷ்கரம் நாளை புதன்கிழமை துவங்குகிறது. இதையொட்டி, பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை, 64 தீர்த்தகட்டம் மற்றும் 143 படித்துறைகளில், ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி, புஷ்கரம் விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், குவிந்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்