போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு, ஒரு சிலரின் தூண்டுதலே காரணம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது எனவும் கூறினார்.