6 தவளைகளை கக்கிய சாரைப்பாம்பு...

வேதாரண்யம் அருகே வீட்டின் வேலியில் சென்ற சுமார் 4 அடி நீள உள்ள கருநிற சாரைப்பாம்பை அடிக்க முயன்ற போது அந்த பாம்பு 6 இறந்த தவளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே கக்கியது.

Update: 2018-10-07 01:53 GMT
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வீட்டின் வேலியில் சென்ற சுமார் 4 அடி நீள உள்ள கருநிற சாரைப்பாம்பை,அப்பகுதிமக்கள் அடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த பாம்பு, 6 இறந்த தவளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே கக்கியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்