"கோவில் வருமானத்தை அறிநிலையத் துறை எடுத்துக் கொள்கிறது" - ஹெச்.ராஜா

"ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கருத்துக்கு வரவேற்பு" - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Update: 2018-10-04 07:42 GMT
சிலைகளை ஒப்படைக்க, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதை வரவேற்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் வருமானம் முழுவதையும் அறநிலையத் துறை எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார்.  

Tags:    

மேலும் செய்திகள்