கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது - 15 கிலோ கஞ்சா பறிமுதல்...

மேட்டூர் அருகே கொளத்தூர் பாலமலையில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட சித்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-03 00:10 GMT
ரகசிய தகவலை அடுத்து சோதனை செய்த போலீசார், மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விவசாயி சித்தனையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்