குழியில் விழுந்த பசு மாடு மீட்பு

சிவகங்கை மாவட்டம் கேப்பனூர் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பசு மாடு வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில் விழுந்துள்ளது.;

Update: 2018-09-30 19:59 GMT
சிவகங்கை மாவட்டம் கேப்பனூர் நகரைச்  சேர்ந்த செல்வம் என்பவருக்கு 
சொந்தமான பசு மாடு வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில் 
விழுந்துள்ளது. இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி குழியில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்.  
Tags:    

மேலும் செய்திகள்