தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சி : வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

Update: 2018-09-25 23:22 GMT
விருத்தாலசலத்தில் தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ரயில் நகரில் வசிக்கும் மணியின் வீட்டுக்குள் புகுந்த இரு வடமாநில இளைஞர்கள் 3 பேர் மணியையும், அவர் மனைவியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்