"ஜாதி - மத ரீதியாக பேசினால் கைது செய்வோம்" - அமைச்சர் டி. ஜெயக்குமார்

தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.;

Update: 2018-09-25 14:04 GMT
தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று
மீ ன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த எச்சரிக்கையை விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்