நெல்லை: "50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 4 வழிச்சாலையில், 50 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-18 20:10 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 4 வழிச்சாலையில், 50 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பாலங்கள் கட்ட உள்ள  பகுதியை அதிகாரிகளுடன் சென்று அவர் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது இத்தகவலை வெளியிட்டார்.  அவர், 2 மேம்பாலங்களும் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்