சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்

குடியாத்தத்தில் விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

Update: 2018-09-15 21:15 GMT
குடியாத்தத்தில் விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்கள் அசத்தியுள்ளனர். குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பாண்டியன் நகர் பகுதியில் இளைஞர்கள் ஒன்றுகூடி சுமார் 15 அடி விநாயகரை பிரதிஷ்டை செய்து ஆற்றில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு சாமி பிரசாதமாக மரக்கன்றுகள் கொடுத்தனர். இதனால் இளைஞர்களை அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்