வேலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை...

வேலூரில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-09-13 03:28 GMT
வேலூரில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மண்டல மேலாளரும், துணை ஆட்சியருமான சோபியா ஜோதிபாயிடம், மாவட்ட கண்காணிப்பாளர்கள், லஞ்ச பணம் கொடுக்கபோவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்