56 நிமிடம் ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா, தீவிர சிகிச்சை மருத்துவர் விக்னேஷ் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

Update: 2018-09-12 12:42 GMT
ஜெயலலிதாவுக்கு 120 முறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஒரு நாள் மட்டும் 56 நிமிடம் ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்ததாகவும்  
ராஜ் பிரசன்னா வாக்குமூலம் அளித்தார். இதேபோல், ஜெயலலிதாவுக்கு தேவைப்படும்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டதாக மருத்துவர் விக்னேஷ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்