பண்ணாரி அம்மன் கோயிலில் பஜனைக்கு ஏற்ப நடனம் ஆடிய பக்தர்கள்...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பஜனை நடைபெற்றது

Update: 2018-09-09 16:23 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பஜனை நடைபெற்றது. இசைக்கருவிகளை இசைத்தபடி பஜனை குழுவினர் பாடிய பக்தி பாடல்களுக்கு பக்தர்கள் நடனமாடி அசத்தினார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்