பேர‌றிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - பாரதிராஜா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்.

Update: 2018-09-09 13:45 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, 7 பேரின் விடுதலைக்காக உழைத்த மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதா, மற்றும் விடுதலைக்கு, ஒத்துழைப்பு அளித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்