சோதனை என்ற பெயரில் போலீசார் மிரட்டுகின்றனர் - புல்லட் நாகராஜனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை மிரட்டி வருவதாக கூறி புல்லட் நாகராஜனின் தாய் மாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2018-09-09 10:14 GMT
காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை மிரட்டி வருவதாக கூறி புல்லட் நாகராஜனின் தாய் மாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தலைமறைவாகி உள்ள தனது மகன் புல்லட் நாகராஜன் வந்தால், அதனை உடனடியாக போலீசாரிடம் தெரிவிப்பதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்