உதகையில் பயணிகளை கவரும் புதிய தோட்டக்கலை பூங்கா...

உதகை பர்னல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-09 08:10 GMT
உதகை பர்னல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவில், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. 2 வது சீசன் துவங்கியுள்ள நிலையில், உதகை வரும் சுற்றுலா பயணிகள் புதிய தோட்டக்கலை பூங்காவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஆயிரம் மலர் தொட்டிகளை வைத்து பிரம்மாண்ட மலர் அருவி அமைக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்