சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது - ஜெயக்குமார்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Update: 2018-09-07 12:54 GMT
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ  விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்..   குட்கா விவகாரத்தில் , உரிய முகாந்திரம் இருந்திருந்தால் தான் 5 பேர்களை சி.பி. ஐ கைது  செய்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்