"நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்" - செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத் தொடங்கும்

Update: 2018-09-06 04:40 GMT
தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் கைவினை பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர்,  3 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்​சி அளிக்கப்படும் என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்