விருதுநகர் : அவசர காலத்தில் உதவிய 131 பேருக்கு பாராட்டு

108 இலவச அவசர சேவையை பயன்படுத்தி பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த 131 நபர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழா அந்த மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் நடந்தது.

Update: 2018-09-05 05:55 GMT
108 இலவச அவசர சேவையை பயன்படுத்தி பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த 131 நபர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழா அந்த மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர், கருவுற்ற தாய்மார்கள் 51,478 பேர்  சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட 34,349 நபர்களும் பயனடைந்திருப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்