என்.ஆர்.ஐ மாணவர் சேர்க்கை முறைகேடு : விசாரணைக்கு ஆஜராகாத வணங்காமுடி

என்.ஆர்.ஐ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி விசாரணைக்கு ஆஜராகவில்லை

Update: 2018-09-03 14:53 GMT
என்.ஆர்.ஐ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி விசாரணைக்கு ஆஜராகவில்லை. வெளிநாட்டில் இருப்பதாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த வணங்காமுடி விசாரணைக்கு ஆஜராகாமல் காமதாமதல் செய்தால் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்