விருதுநகர் அரசு அருங்காட்சியத்தில் சிறப்பு நாணய கண்காட்சி

விருதுநகர் அரசு கண்காட்சியில் துவங்கியுள்ள சிறப்பு நாணய கண்காட்சியை ஏராளமான பள்ளி, மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்

Update: 2018-08-29 06:56 GMT
விருதுநகர் அரசு கண்காட்சியில் துவங்கியுள்ள சிறப்பு நாணய கண்காட்சியை ஏராளமான பள்ளி, மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். கண்காட்சியில் சேர,  சோழ, பாண்டிய மன்னர் கால நாணயங்கள், சுதந்திரத்திற்கு பின்பு புழக்கத்தில் இருந்த நாணயங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பழங்கால நாணயங்கள், லாற்றை நினைவுப்படுத்துவதாக கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்