ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்

Update: 2018-08-27 14:33 GMT
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த தெய்வானை என்பவரிடம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பயிர் அடங்கல் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதால், தெய்வானையின் மகன் கண்ணன், அவரது உறவினருடன் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து, பேச்சு கொடுத்தபடியே, அவர் லஞ்சம் கேட்பதை தனது செல்போனில் மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்