"நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும்" : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2018-08-26 04:05 GMT
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்