ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் இன்று ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று ஆஜராகின்றனர்.

Update: 2018-08-23 02:11 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று ஆஜராகின்றனர். மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகிய 3 பேரிடம், இன்று விசாரணை நடத்தப்படும். மூவரிடமும் நாளை சசிகலா தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்