2 தலை, 3 கண், 2 மூக்குடன் பிறந்துள்ள கன்றுக்குட்டி...

கன்றுக் குட்டியை ஆச்சரியமாக பார்த்துச் செல்லும் அக்கம் பக்கத்தினர்...

Update: 2018-08-21 09:40 GMT
தஞ்சை மாவட்டம் நவலூர் கிராமத்தில், தங்கராஜ் என்பவர் வளர்த்து வரும் பசுமாடு ஒன்று, இரட்டை தலை, மூன்று கண், 2 மூக்குகள் கொண்ட கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது. இந்த விநோத கன்றுக்குட்டியை அந்தப் பகுதிமக்கள், ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்