மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி - சென்னையில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்து நடேசன் பூங்கா வரை அவர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்

Update: 2018-08-18 14:28 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்து நடேசன் பூங்கா வரை அவர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்