2000 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர் - பள்ளிப்பாளையம்

காவிரி ஆற்றின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள 2 ஆயிரம் வீடுகளில் உட்புகுந்தது.

Update: 2018-08-18 08:06 GMT
காவிரி ஆற்றின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள 2 ஆயிரம் வீடுகளில் உட்புகுந்தது.இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்... 

Tags:    

மேலும் செய்திகள்