விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ மனித ரோபோ

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் பயணிகளுக்கு உதவ முதன்முறையாக மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-16 09:49 GMT
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் பயணிகளுக்கு உதவ முதன்முறையாக மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பயணிகள் விமான நேரங்கள், டிக்கெட் சோதனை மையம், உணவு விடுதிகள் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்கிடும் வகையில் இந்த ரோபோ வடிவமைத்துள்ளனர்.தற்போது ரோபோவில் பயணிகளின் கேள்விகள் பதிவிடும் பணிகள் நடப்பதாகவும், 3 மாதத்திற்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்