மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா

நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2018-08-16 09:04 GMT
நாமக்கல் மாவட்டம்  மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில்  ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், பொங்கல்  வைத்து பூஜை செய்யப்பட்டது.  விழாவில்,  பூக்கள்  கொண்டு அலங்கரிக்கப்பட்ட  பூக்கரகத்தை 20 க்கும் மேற்பட்டோர் தலையில் வைத்து,  பம்பை மேளம் முழங்க பக்தி பரவசத்துடன் ஆடினர். 
Tags:    

மேலும் செய்திகள்