மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது

மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அணையின் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-11 14:00 GMT
மேட்டூர் அணை உறுதியாக உள்ளதாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அணையின் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்