சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறுகிறார் - வைகைசெல்வன் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறி செயல்பட்டதால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-04 06:37 GMT
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறி செயல்பட்டதால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்