ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.ரகுபதி ஆணைய ஆவணங்களை ஆய்வு செய்து முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

Update: 2018-08-03 13:27 GMT
ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.ரகுபதி ஆணைய ஆவணங்களை ஆய்வு செய்து முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அனைத்து விசாரணை ஆணையங்களையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும்.அவை தொடர்ந்து இயங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



Tags:    

மேலும் செய்திகள்